கொல்கத்தாவில் புதிய பாலம் இடிந்து விழுந்ததில் 10 பேர் பலி?
கொல்கத்தாவில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த பாலம் ஒன்று கட்டுமானப் பணிகளின் போது இடிந்து விழுந்ததில் பத்து பேர் பலியாகி இருக்கலாம் என நம்பப்படுகிறது. மேலும், ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகவும் தெரிகிறது.










