பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

மேற்கு வங்கம்: முர்ஷிதாபாத்தில் 30 வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் பயங்கர சக்தி வாய்ந்த 33 வெடிகுண்டுகளை பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்தனர்.

Updated On :17 மார்ச் 2016, 8:52 am

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் பயங்கர சக்தி வாய்ந்த 33 வெடிகுண்டுகளை பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்தனர்.

அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கும் மேற்கு வங்கத்தில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள வந்த மத்திய படையின் கூட்டுக் குழுவினர், செகேந்திரா என்ற கிராமத்தில் உள்ள வயல்வெளிப் பகுதியில் இரண்டு கண்டெய்னர்களில் இருந்து 33 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை கண்டுபிடித்தனர்.

வெடிகுண்டுகள் அனைத்தும் செயலிழக்கவைக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.