2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஐஸ்ஐஎஸ் அனுதாபி கைது

தேசிய புலனாய்வு துறையினர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் அனுதாபியை நேற்று கைது செய்தனர்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:48 pm

PTI

தேசிய புலனாய்வு துறையினர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் அனுதாபியை நேற்று கைது செய்தனர்.

இராக், சிரியா, லிபியா நாடுகளை உள்ளடக்கிய பகுதிகளில் இஸ்லாமிய தேசத்தை உருவாக்கும் வகையில் பயங்கரவாத அமைப்பு (ஐஎஸ்ஐஎஸ்) செயல்பட்டு வருகிறது.

இந்த நாடுகளில், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் சார்பில் போரிடுவதற்காக பல்வேறு நாடுகளில் உள்ள இஸ்லாமிய இளைஞர்களை மூளைச் சலவை செய்யப்படுகின்றனர்.

இந்தியாவிலும் சில இளைஞர்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்துள்ளனர். சிலர் சேருவதற்காக பயிற்சி எடுத்து வருகின்றனர்.

இந்திய இளைஞர்களை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ப்பவர்களை கண்டுபிடித்து, மத்திய புலனாய்வு துறையினர் கைது செய்து வருகின்றனர். அதன்படி, ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்ட மேற்குவங்க மாநிலம், ஹூக்ளி மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிக் அகம்மது என்ற ராஜவை தேசிய புலனாய்வு அமைப்பினர் நேற்று கைது செய்தனர். அவர் தில்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார்.

ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.