ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பு: மிர்ஸா ஹிமாயத்தின் தூக்கு தண்டனை ரத்து
புணேவில் கடந்த 2010ம் ஆண்டு ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பில் குற்றவாளியான மிர்ஸா ஹிமாயத் பெய்க்குக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்துள்ள மும்பை உயர்நீதிமன்றம், அவர் ஆயுள் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.









