குளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

மேகாலயாவில் லேசான நிலநடுக்கம்

மேகாலயா மாநில தலைநகர் ஷில்லாங் நகரில் இன்று பிற்பகல் இருமுறை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:44 pm

PTI

மேகாலயா மாநில தலைநகர் ஷில்லாங் நகரில் இன்று பிற்பகல் இருமுறை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.

பூமிக்கு கீழே 8 கிமீ ஆழத்தில் உருவான நிலநடுக்கம் முதலில் 3.16 மணிக்கு நிகழ்ந்தது. இது ரிக்டர் அளவுகோலில் 3 ஆக பதிவானது.

இதைத்தொடர்ந்து 4 நிமிஷங்களுக்குப் பிறகு இரண்டாவது நிலநடுக்கும் 9 கிமீ ஆழத்தில் நிகழ்ந்தது. இது ரிக்டர் அளவுகோலில் 3.2 பதிவானது.

இந்தியாவின் வடகிழக்கு பகுதி நிலநடுக்கப் பகுதிக்குள் வருவதால் இதுபோன்ற குறுகிய கால இடைவெளியில் நிலநடுக்கம் ஏற்படுவதாக தேசிய நிலநடுக்கவியல் துறை தலைவர் ஜே.எல்.கௌதம் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.