பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

ஷீனா போரா வழக்கு: இந்திராணி முகர்ஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி

இளம் பெண் ஷீனா போரா கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜியின் ஜாமீன் மனுவை மும்பை சிறப்பு சிபிஐ நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :2 ஏப்ரல் 2016, 5:45 am

இளம் பெண் ஷீனா போரா கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜியின் ஜாமீன் மனுவை மும்பை சிறப்பு சிபிஐ நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

உடல்நிலை பாதிப்புக்கு மருத்துவ சிகிச்சை எடுக்க வேண்டும் என்பதை காரணமாகக் கூறி இந்திராணி முகர்ஜி தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிபதி எச்.எஸ். மஹாஜன், இந்திராணி முகர்ஜிக்குத் தேவையான மருத்துவ வசதிகளை செய்து தரும்படி சிறைத் துறைக்கு உத்தரவிட்டார்.

அப்போது, இந்திராணி முகர்ஜி, தனக்குத் தேவையான மருத்துவ சிகிச்சையை தனியார் மருத்துவமனையில், தனியார் மருத்துவரைக் கொண்டு பெற்றுக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டார்.

மேலும், இந்திராணிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், மருத்துவ அறிக்கையை நேரடியாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.