பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

கொல்கத்தாவில் மேம்பாலம் இடிந்து விழுந்தது ஒரு 'விபத்து': கட்டுமான நிறுவனம்

கொல்கத்தாவில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த மேம்பாலம் இடிந்து விழுந்த சம்பவம் ஒரு 'விபத்து', அது 'யார் கையிலும் இல்லை' என்று கட்டுமான நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

News image
Updated On :1 ஏப்ரல் 2016, 10:04 am

ஹைதராபாத்: கொல்கத்தாவில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த மேம்பாலம் இடிந்து விழுந்த சம்பவம் ஒரு 'விபத்து', அது 'யார் கையிலும் இல்லை' என்று கட்டுமான நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

கொல்கத்தாவில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 24 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து கருத்துத் தெரிவித்த மேம்பால கட்டுமான நிறுவனமான ஐவிஆர்சிஎல் அதிகாரி ஒருவர், 'இது கடவுளின் செயல்' என்று கருத்துக் கூறி சர்ச்சையில் சிக்கினார்.

இந்த நிலையில், மற்றொரு அதிகாரி பேசுகையில், மேம்பால கட்டுமானத் தரத்தின் மீது எந்த சந்தேகமும் இல்லை. இது ஒரு விபத்து. இது யார் கையிலும் இல்லை. இந்த விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது தெரியவில்லை.  விசாரணைக்கு நாங்கள் ஒத்துழைப்போம் என்று கூறியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.