தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

ஜம்மு காஷ்மீரில் அரசு அலுவலகங்கள், பள்ளி நேரங்கள் மாற்றம்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மழை மற்றும் குளிர்காலங்களை முன்னிட்டு அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

Updated On :31 அக்டோபர் 2015, 9:20 am

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மழை மற்றும் குளிர்காலங்களை முன்னிட்டு அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 1ம் தேதி முதல் 2016ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை கல்வி நிறுவனங்கள் தவிர பிற அரசு அலுவலகங்கள் அனைத்தும் காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை செயல்படும்.

ஸ்ரீநகரில் முனிசிபல் பகுதிகளுக்குள் இயங்கும் பள்ளிகள் அனைத்தும் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரையிலும், முனிசிபல் பகுதிகளுக்கு வெளியே இயங்கும் பள்ளிகள் காலை 11 மணி முதல் 4 மணி வரையிலும் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ப காஷ்மீரில் இதுபோல அலுவலக நேரங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை மாற்றியமைக்கப்படுவது வழக்கம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.