தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

காஷ்மீரில் நிலநடுக்கம்: பங்கருக்குள் இருந்த 2 ராணுவ வீரர்கள் காயம்

இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் பகுதிகளில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது, காஷ்மீர் எல்லைப் பகுதியில் பதுங்குமிடங்களான

Updated On :26 அக்டோபர் 2015, 11:02 am

இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் பகுதிகளில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது, காஷ்மீர் எல்லைப் பகுதியில் பதுங்குமிடங்களான பங்கர் சேதமடைந்ததில் இரண்டு ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.

ராணுவ வீரர்கள் முகாமிட்டுள்ள பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பங்கரில் இரண்டு ராணுவ வீரர்கள் பணியாற்றிக் கொண்டிருந்த போது, நிலநடுக்கம் காரணமாக பங்கர் சேதமடைந்ததில் இருவரும் காயமடைந்தனர்.

உடனடியாக இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

நிலநடுக்கம் காரணமாக ஸ்ரீநகரின் முக்கியப் பகுதியான ஜெஹாங்கிர் சௌக்கில் உள்ள மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டதால் அங்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.