15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

பிகார்: பட்டப்பகலில் வங்கியில் ரூ.30 லட்சம் கொள்ளை

பிகார் மாநிலம் நலந்தா மாவட்டம் சோஹ்சாரி காவல்நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் இயங்கி வந்த தேசிய வங்கி ஒன்றில் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்து ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

Updated On :27 நவம்பர் 2015, 8:52 am

பிகார் மாநிலம் நலந்தா மாவட்டம் சோஹ்சாரி காவல்நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் இயங்கி வந்த தேசிய வங்கி ஒன்றில் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்து ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இது குறித்து காவல்துறை கண்காணிப்பாளர் விவேகானந்த் கூறுகையில், மோட்டார் சைக்கிளில் வந்த 3 முகமூடிக் கொள்ளையர்கள், வங்கிக்குள் புகுந்து, அங்கிருந்த ஊழியர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

வங்கி ஊழியர்களின் செல்போன்களைப் பிடுங்கி தண்ணீரில் போட்டுவிட்டு கொள்ளையர்கள் தப்பியோடியுள்ளனர். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.