எனது கருத்தில் உறுதியாக இருக்கிறேன், ஆனால் இந்தியாவைவிட்டு வெளியேற மாட்டேன்: ஆமிர்கான்
சகிப்பின்மை குறித்து தான் தெரிவித்த கருத்தில் உறுதியாக இருக்கிறேன், ஆனால் இந்தியாவைவிட்டு வெளியேற மாட்டேன். இந்தியனாய் இருப்பதற்கு பெருமைபடுகிறேன் எனஆமிர்கான் கூறியுள்ளார்.










