15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

சத்ய நாதெல்லா-கே.டி ராமா ராவுடன் சந்திப்பு

அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயலர்  சத்ய நாதெல்லா, தெலங்கானா தகவல் தொழில்நுட்ப அமைச்சர் கே.டி ராமா ராவை சந்தித்து பேசினார்.

News image
Updated On :28 டிசம்பர் 2015, 7:49 am

அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயலர்  சத்ய நாதெல்லா, தெலங்கானா தகவல் தொழில்நுட்ப அமைச்சர் கே.டி ராமா ராவை சந்தித்து பேசினார்.

சத்ய நாதெல்லா ஆந்திர முதல்வர் என்.சந்திரபாபு நாயுடுவை சந்திப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

மேலும், ஹைதராபாத்தில் பிறந்த சத்ய நாதெல்லா அடிக்கடி இந்தியாவிற்கு வருவது வழக்கமாகும். கடந்த நவம்பர் மாதத்தில் நடந்த மைக்ரோசாப்ட் தலைமை எதிர்கால நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குதாரர்களை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.