நிதி முறைகேடுகளில் ஈடுபடுவோர் குறித்த விவரங்களை ரிசர்வ் வங்கி வெளியிட வேண்டும்: உச்ச நீதிமன்றம்
நிதி முறைகேடுகளில் ஈடுபடும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, அவர்கள் குறித்த விவரங்களையும் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் வெளியிட வேண்டும் என மத்திய ரிசர்வ் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.










