டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

கத்தோலிக்க பேராயருக்கு 'அமைதியின் தூதுவர்' விருது

சர்வதேச மனித உரிமை ஆணையம் வழங்கும் 'அமைதியின் தூதுவர்' விருது போபாலைச் சேர்ந்த கத்தோலிக்க பேராயர் லியோ கொர்னிலியோவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:47 am

PTI

சர்வதேச மனித உரிமை ஆணையம் வழங்கும் 'அமைதியின் தூதுவர்' விருது போபாலைச் சேர்ந்த கத்தோலிக்க பேராயர் லியோ கொர்னிலியோவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அகில இந்திய மனித உரிமைகள் கூட்டமைப்பு சார்பில் தில்லியில் நடைபெற்ற விழாவில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

அமைதி, மத நல்லிணக்கம், மனித உரிமையை பாதுகாத்தல் உள்ளிட்ட பணிகளில் சிறப்பாக பணியாற்றியதற்காக சர்வதேச மனித உரிமை ஆணையம் வழங்கும் இந்த ஆண்டுக்கான 'அமைதியின் தூதுவர்' விருதுக்கு பேராயர் லியோ கொர்னிலியோ தெரிவு செய்யப்பட்டார்.

போலால் கத்தோலிக்க மறைமாவட்டத்தில் உள்ள ஆயர்கள், நிர்வாகிகள் அனைவரும் பேராயர் லியோவை வாழ்த்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.