1,768 காலிப் பணியிடங்கள்:ஜூன் 23-இல் இடைநிலை ஆசிரியா் தோ்வு
தமிழகத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளில் காலியாக உள்ள 1,768 இடைநிலை ஆசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தோ்வு ஜூன் 23-ஆம் தேதி நடைபெறும் என ஆசிரியா் தோ்வு வாரியம் தெரிவித்துள்ளது.










