மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

தேசிய ஆயுர்வேத ஆராய்ச்சி மையத்தில் வேலை

ஜெய்ப்பூரில் செயல்பட்டு வரும் தேசிய ஆயுர்வேத ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும்

News image
Updated On :30 ஜனவரி 2024, 5:08 pm

ஆர். வெங்கடேசன்


ஜெய்ப்பூரில் செயல்பட்டு வரும் தேசிய ஆயுர்வேத ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பதவி: Post of Pharmacist (Ayurved) - 01 
பதவி: Staff Nurse(Ayurveda) - 07
பதவி: Lower Division Clerk(LDC) - 05
பதவி: Multi Tasking Staff (MTS) - 35

தகுதி: பார்மசி முடித்தவர்கள் (ஆயுர்வேதம்), 12 மற்றும் 10-ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 

வயதுவரம்பு: 30 வயதிறக்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.nia.nic.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் விண்ணப்பக் கட்டணம், வரிவான கல்வித்தகுதிகள், வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவங்கள் அறிய www.nia.nic.in என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.10.2018

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.