நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

பொறியியல் பட்டதாரிகளுக்கு நீர் மின்சாரக் கழகத்தில் எக்சிகியூட்டிவ் பணி

நீர் மின்சாரக் கழகமான நேஷனல் ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் கார்பரேஷனில் (அஸாம்) நிரப்பப்பட உள்ள ஃபெல்லோஷிப்

News image
Updated On :29 ஜனவரி 2024, 11:03 am

ஆர். வெங்கடேசன்

நீர் மின்சாரக் கழகமான நேஷனல் ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் கார்பரேஷனில் (அஸாம்) நிரப்பப்பட உள்ள ஃபெல்லோஷிப் எக்சிகியூட்டிவ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறை பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ஃபெல்லோஷிப் எக்சிகியூட்டிவ்
காலியிடங்கள்: 214
கல்வித்தகுதி: பொறியியல் துறையில் பி.எஸ்.சி., பி.இ. மற்றும் பி.டெக். முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 28.2.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nhpcindia.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.