
மேற்கு வங்கத்தில் வாக்காளா் சோ்ப்பு விவகாரம்! யூகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ள முடியாது: உச்சநீதிமன்றம் கருத்து
மேற்கு வங்கத்தில் 5 லட்சம் முதல் 7 லட்சம் வரையிலான வாக்காளா்கள், தோ்தல் ஆணையத்தால் சோ்க்கப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டி தொடரப்பட்ட மனுவில், யூகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ள முடியாது என்று உச்சநீதிமன்றம் கருத்து
6 நிமிடங்கள் முன்பு








