கொல்கத்தாவில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட மருத்துவ மாணவியின் அம்மா மேற்கு வங்க பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றார்.
கொல்கத்தாவின் ஆா்ஜி கா் மருத்துவக் கல்லூரியின் பெண் மருத்துவர் ஒருவர் கடந்த 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி இரவுப் பணியிலிருந்தபோது, பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார்.
கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனையில் இரவுப் பணியில் இருந்த முதுநிலை பயிற்சி பெண் மருத்துவர் கொலை வழக்கில் சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை வழங்கியது நீதிமன்றம்.
இந்நிலையில், அந்த மாணவியின் அம்மா ரத்னா தேப்நாத் 2026-ஆம் ஆண்டு மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பானிஹட்டி தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டார். அவர் 28,836 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளருக்கு இரண்டாமிடமே கிடைத்தது.
Summary
West Bengal: Mother of RG Kar Medical College rape and murder victim and BJP leader Ratna Debnath secures victory from the Panihati Assembly Constituency
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜி உருவாக்கிய சிலையை அகற்றிய பாஜக அரசு!

பிரதமரின் 'அனைவருக்குமான வளர்ச்சி' வழிகாட்டும் கொள்கையாகத் திகழ்கிறது: மே.வ. முதல்வர்

பாஜகவின் சித்தாந்தத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது: நிதின் கட்கரி

மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!



