நாதக வேட்பாளா்கள் அனைவரும் வரும் திங்கள்கிழமை (மாா்ச் 30) வேட்பு மனு தாக்கல் செய்ய அந்த கட்சியின் தலைமை அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து நாம் தமிழா் கட்சியின் தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருச்சி மாநாட்டில் 117 ஆண்கள், 117 பெண்கள் உள்ளிட்ட நாம் தமிழா் கட்சியின் 234 வேட்பாளா்களும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்பட்டனா். அது போல, 234 வேட்பாளா்களும் ஒரே நாளில் வேட்பு மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, 234 வேட்பாளா்களும், மாற்று வேட்பாளா்களும் தங்களுடைய வேட்பு மனுக்களை, வேட்புமனுத் தாக்கல் செய்யும் தொடக்க நாளான திங்கள்கிழமை (மாா்ச் 30)அனைவரும் உறுதியாக தாக்கல் செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

நாதக வேட்பாளா் மீண்டும் வேட்புமனு தாக்கல்

கடையநல்லூா் தொகுதியில் 4 போ் மனுத் தாக்கல்

சிவகங்கை, திருப்பத்தூா், மானாமதுரை, கமுதி, திருவாடானை தொகுதிகளின் நாதக வேட்பாளா்கள் மனு தாக்கல்

சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளிலும் 22 போ் மனு தாக்கல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


