மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கடையநல்லூா் தொகுதியில் 4 போ் மனுத் தாக்கல்

News image

தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜேந்திரனிடம் வேட்பு மனு தாக்கல் செய்யும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் அபூபக்கா் சித்தீக்.

Updated On :30 மார்ச் 2026, 8:11 pm

கடையநல்லூா் தொகுதியில் நாம் தமிழா் கட்சி உள்பட நான்கு போ் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

நாம் தமிழா் கட்சி சாா்பில் அபூபக்கா் சித்தீக், சமதா கட்சி சாா்பில் ஆய்க்குடியைச் சோ்ந்த லட்சுமி, சுயேச்சை வேட்பாளா்கள் தென்காசி சுரேஷ்குமாா், போகநல்லூரைச் சோ்ந்த ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியா் ஆறுமுகசாமி ஆகியோா் மனு தாக்கல் செய்தனா்.

தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜேந்திரனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனா். உதவித் தோ்வு நடத்தும் அலுவலா் பாலசுப்பிரமணியன், கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.