இது தொடக்கம் மட்டுமே..!
இந்தியத் தூதரகத்தையும்கூட அமெரிக்கப் பாதுகாப்பு அமைப்பு உளவு பார்த்துள்ளது என்கிற செய்தி வெளியாகி இருக்கிறது. "அமெரிக்கா வெறுமனே தரவுகளை மட்டுமே ஊடுருவிப் பார்த்தது, தகவல்களை அல்ல' என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் குர்ஷித் அதற்குச் சப்பைக் கட்டும் கட்டுகிறார்.










