இதில் என்ன சர்ச்சை?
நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, குடியரசுத் தலைவரால் கருணை மனு நிராகரிக்கப்பட்டு, அதன் பிறகுதான் 2001-ம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தியதில் தொடர்புடைய குற்றவாளி அப்சல் குருவின் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது.









