குழந்தை சுஜித்! கை நிறைய அள்ளி அணைத்து அழுது ஓயக் கூட வாய்க்கவில்லையடா என் செல்லமே!
ஆனால், அசல் மானுடம் அறிந்தே இருந்தது. தொடர்ந்து 80 மணி நேரங்கள்.. உண்ண உணவின்றி, அசைய இடமின்றி, சுவாசிக்க சொற்பக் காற்றுடன், தன்னை அடைகாத்துப் பாதுகாக்க தாய்கோழி ஏன் இன்னும் வரவில்லையென்ற பரிதவிப்பில்







