அரசியல்வாதிகளும் நடிகர்களும் என்ன சொல்லுகிறார்கள்? என்பதைத் தாண்டிச் செல்ல ஊடகங்கள் ஏன் விரும்பவில்லை?
இன்றைய பொழுதை ஓட்டவும் பரபரப்பை ஏற்படுத்தவும் ஏதாவது சிக்கினால் போதும் என்கிற மனநிலையை மட்டுமே தமிழக ஊடகங்களிடம் காணமுடிகிறது எனும் வருந்தத்தக்க உண்மையே இறுதியாக மனதில் நிலைபெறுகிறது.











