எல்லாம் இயந்திர மயம்!
இன்றைக்கு அறிதிறன்பேசியில் (ஸ்மார்ட்போன்) குறும்பனுவல் (டெக்ஸ்டிங்) அனுப்புவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்னவோ உண்மை. இத்தகைய கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்) அனுப்புவோர் தம் மூளையில் உண்டாகும் அதிர்வலைகள் வழக்கமான மனிதர்களின் மூளைத் தாளலயத்தைவிட மாறுபட்டதாகத் தெரிகிறது என்பது ஒரு அதிர்ச்சி தகவல். "வலிப்புநோய் மற்றும் நடத்தைப் பாங்கு' எனும் அறிவியல் சஞ்சிகை வெளியிட்ட உண்மை இது.







