சுதந்திரத்தின் எல்லைகள்!
கவிஞர்கள், எழுத்தாளர்கள் சிலர் "நாங்கள் படைப்பாளிகள்; சுதந்திரமானவர்கள்; எங்கள் எழுத்துகளுக்கு யாரும் தடை போட முடியாது; தடை போட்டுத் தடுக்க முற்படுவது பிற்போக்குத்தனமானது; அது படைப்பின் வீரியத்தைக் குறைத்துவிடும்; அதோடு, எழுத்தாளனுக்கென்றே இருக்கும் அடிப்படை சுதந்திரத்தையும் பறித்துவிடும்; எனவே, மக்கள் ஓரணியில் திரண்டு நாங்கள் எழுதியதற்கும், எழுதப் போவதற்கும் ஆதரவு நல்க வேண்டும்.










