ஏன் கையை ஏந்த வேண்டும்?
நதி நீர் பிரச்னை, கண்ணகிக் கோட்டம், அட்டப்பாடி கிராமப் பிரச்னை, கேரள அரசு குமரி மாவட்டத்திலுள்ள கிராமத்தில் குடும்ப அட்டைகளை வழங்குதல், தமது மாநில கழிவுகளை தமிழக எல்லையோரங்களில் கொட்டுதல் போன்ற செய்கைகளால் கேரளா தொடர்ந்து தமிழகத்தை சீண்டிப் பார்க்கிறது.










