நல்ல இளைஞர்கள் நாட்டின் தேவை
வீட்டுக்கு ஓர் மரம் வளர்ப்போம் என்ற கொள்கை வெளியீட்டைத் தவறாகப் புரிந்துகொண்டோர் வீட்டுக்கு ஓர் மதம் வளர்ப்போம் என்று சொல்லி வீதிதொறும் வளர்க்கின்றார் கருத்து பேதம்'' - அந்நாளில் அடியேன் ஒரு கவியரங்கில் தூவிய நெல் விதைகள் இவை.










