தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கண்டிப்பா தளபதிகிட்ட சொல்றேன்... ரசிகருக்கு பதிலளித்த த்ரிஷா!

முதல்வர் விஜய் குறித்த கேள்விக்கு த்ரிஷா பதில்...

News image

முதல்வர் விஜய்யுடன் த்ரிஷா...

Updated On :15 மே 2026, 4:37 pm IST

முதல்வர் விஜய் குறித்த கேள்விக்கு நடிகை த்ரிஷா பதிலளித்துள்ளார்.

நடிகர் சூர்யா நடிப்பில் உருவான கருப்பு திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது. பலருக்கும் படம் பிடித்திருப்பதால் வணிக ரீதியாகவும் நல்ல வெற்றிப்படமாக அமையும் என கணிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் சிறப்புக்காட்சியை இயக்குநர் ஆர்ஜே பாலாஜி, நடிகர் கார்த்தி, த்ரிஷா உள்ளிட்டோர் ரசிகர்களுடன் கண்டு மகிழ்ந்தனர்.

இந்த நிலையில், சிறப்புக்காட்சியை முடித்துவிட்டு நடிகை த்ரிஷா கிளம்பும்போது, ரசிகர் ஒருவர், “தளபதியைக் கேட்டதா சொல்லுங்க...” என்றார்.

இதனைக் கேட்ட த்ரிஷா காருக்குள் இருந்தபடியே, ‘கண்டிப்பா’ எனச் சொல்லி சிரித்தார். இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Actress Trisha has responded to a question regarding Chief Minister Vijay.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.