துரந்தர் படத்தில் நடித்ததற்காக துணை நடிகரான ராகேஷ் பேடிக்கு ரூ. 500 கொடுக்கலாம் என நடிகர் ரன்வீர் சிங் பேசியுள்ளார்.
துரந்தர் திரைப்படத்தில் ஜமாலி கதாபாத்திரத்தில் நடித்த ராகேஷ் பேடி, ஒரு பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசுகையில், “துரந்தர் 2 பாக்ஸ் ஆஃபிஸில் ரூ. 1,000 கோடி வசூலித்தால், அதில் ரூ. 500 கோடி ராகேஷு பேடியால்தான் கிடைக்கும் என்று படப்பிடிப்புத் தளத்தில் ரன்வீர் சிங் கூறினார்.
ஆனால், அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் உண்மையானது. ஒரு துணை நடிகருக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்?” என்று தெரிவித்தார்.
துரந்தர் படத்தில் ஒரு தந்திரமான அரசியல்வாதியின் பாத்திரத்தில்தான் ராகேஷ் பேடி நடித்துள்ளார். துரந்தர் முதல் பாகம், உலகளவில் ரூ. 1,303 கோடி வசூலித்த நிலையில், இன்று இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது.
இருப்பினும், துரந்தர் 2-வின் சிறப்புக் காட்சிகள் புதன்கிழமையிலேயே வெளியிடப்பட்ட நிலையில், சிறப்புக் காட்சிகளிலேயே சுமார் ரூ. 52 கோடி வசூலித்து விட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Summary
Ranveer Singh credits Rakesh Bedi for Rs 500 crore of Dhurandhar 2's Rs 1000 crore
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரூ.1,500 கோடி வசூலைக் கடந்த துரந்தர் தி ரிவெஞ்ச்!

துரந்தரால் உயரும் ரன்வீர் மார்க்கெட்!

ரூ.1,088 கோடி வசூலித்து வரலாறு படைத்த துரந்தர் தி ரிவென்ஞ்ச்..! அதிகாரபூர்வ அறிவிப்பு!

7 நாள்களில் ரூ. 1,000 கோடி! வசூல் சாதனையில் துரந்தர் 2!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


