வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

நடிகர் அஜித் குமாரை இயக்குவீர்களா? இயக்குநர் ஆர்ஜே பாலாஜி பதில்!

நடிகர் அஜித் குமார் குறித்த கேள்விக்கு இயக்குநர் ஆர்ஜே பாலாஜி பதில்...

News image

நடிகர் அஜித் குமார், இயக்குநர் ஆர்ஜே பாலாஜி

Updated On :1 ஜூலை 2026, 12:57 pm IST

இயக்குநர் ஆர்ஜே பாலாஜி நடிகர் அஜித் குமார் குறித்து கேள்விக்குப் பதிலளித்துள்ளார்.

மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் ஆகிய திரைப்படங்களை இயக்கி ஓரளவு கவனம் பெற்றிருந்த ஆர்ஜே பாலாஜி நடிகர் சூர்யாவை வைத்து இயக்கிய கருப்பு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று அவரை முன்னணி இயக்குநராக்கியுள்ளது.

இந்தாண்டில் இதுவரை வெளியான தமிழ்த் திரைப்படங்களிலேயே ரூ. 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்த திரைப்படமாக கருப்பு முதலிடத்தில் உள்ளது.

இந்த நிலையில், நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குநர் ஆர்ஜே பாலாஜிடம், ‘நடிகர் அஜித் குமாரை வைத்து திரைப்படம் இயக்குவீர்களா?’ எனக் கேட்கப்பட்டது.

அதற்கு, ஆர்ஜே பாலாஜி, ”உண்மையில் அதற்கான எந்தத் திட்டமும் இல்லை. நான் அஜித் சாருக்காக மட்டும் சிறப்பான கதையை எழுதினாலும் அது நடக்குமா என்றும் தெரியாது. என்னுடைய எழுத்தையும் வேலையையும் செய்வேன். ஒருவேளை அது அஜித் சாருக்காக அமைந்தால் மகிழ்ச்சியடைவேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Director RJ Balaji has responded to a question about actor Ajith Kumar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.