முதல்வர் விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா? எஸ்.ஏ. சந்திரசேகர் கேள்விபிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை! பேரவையில் திமுக, அதிமுக எம்எல்ஏக்கள் அமளி!முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து!அமோனியா வாயு கசிவு விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு!முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து!
/

மகன், மகளுடன் நடிகர் அஜித் குமார்!

நடிகர் அஜித் குமார் தன் மகன், மகளுடன் நேரம் செலவிட்ட புகைப்படங்கள்...

News image

மகன், மகளுடன் நடிகர் அஜித்

Updated On :15 ஜூன் 2026, 5:03 pm IST

நடிகர் அஜித் குமார் தன் பிள்ளைகளைக் கொஞ்சும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தைத் தொடர்ந்து தொடர்ச்சியாக கார் பந்தயங்களில் கலந்துகொண்டார். அதற்கான, பயிற்சிகளை மேற்கொண்டு முறையாக போட்டியில் கலந்து முக்கியமான வெற்றிகளையும் பெற்றார். இதனால், அஜித்குமார் ரேசிங் பலராலும் கவனிக்கப்பட்டு வருகிறது.

மேலும், அஜித்தின் 64-வது திரைப்படத்தின் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில், அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகவுள்ளது.

அண்மையில், அஜித்தின் தாயார் காலமானார். சடங்குகள் முடிந்ததும் மீண்டும் கார் பந்தயத்திற்குக் கிளம்பியும் விட்டார்.

தற்போது, நடிகர் அஜித் குமார் தன் மகன், மகளை மடியில் உட்கார வைத்து முத்தமிட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.

Photos of actor Ajith Kumar affectionately doting on his children are going viral on social media.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.