நடிகை கிருத்தி ஷெட்டி மாநில முதல்வரானால் தன் முதல் கையெழுத்து குறித்து பேசியுள்ளார்.
தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபல நடிகையாக இருப்பவர் கிருத்தி ஷெட்டி. தெலுங்கில் நல்ல மார்க்கெட் வைத்திருந்தாலும் தமிழில் நல்ல வாய்ப்புகள் அமையவில்லை.
கார்த்தியுடன் நடித்த வா வாத்தியார் தோல்விப்படமானது. பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடித்த எல்ஐகே திரைப்படம் ஏப். 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், நேர்காணலில் கலந்துகொண்ட கிருத்தி ஷெட்டியிடம் நீங்கள் முதல்வரானால் உங்களின் முதல் கையெழுத்து என்னவாக இருக்கும்? எனக் கேட்கப்பட்டது.
அதற்கு கிருத்தி ஷெட்டி, “நம் நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு போதுமான தண்டனைகள் இல்லை என நினைக்கிறேன். அதனால், சில கடுமையான தண்டைகளைக் கொண்டு வருவேன். நான் முதல்வரானால் இந்த மாதிரியான விஷயங்களுக்குத்தான் என் முதல் கையெழுத்து இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
Summary
Actress Kriti Shetty has spoken about what her first official signature would be if she were to become the State Chief Minister.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழில் வெற்றி பெறாத கிருத்தி ஷெட்டி!

முத்துராமலிங்கம் படத்தில் நடித்ததற்கு வருத்தப்படுகிறேன்: கௌதம் ராம் கார்த்திக்

குரலை இழந்தது எப்படி? கலாரஞ்சினி விளக்கம்!
ஏஐ கவலையளிக்கிறது: கிருத்தி ஷெட்டி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


