அதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?
/

ஏஐ கவலையளிக்கிறது: கிருத்தி ஷெட்டி

ஏஐ குறித்து கிருத்தி ஷெட்டி...

News image

கிருத்தி ஷெட்டி - youtube

Updated On :4 ஏப்ரல் 2026, 2:52 pm

நடிகை கிருத்தி ஷெட்டி ஏஐ தொழில்நுட்பம் கவலையளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபல நடிகையாக இருப்பவர் கிருத்தி ஷெட்டி. தெலுங்கில் நல்ல மார்க்கெட் வைத்திருந்தாலும் தமிழில் நல்ல வாய்ப்புகள் அமையவில்லை.

கார்த்தியுடன் நடித்த வா வாத்தியார் தோல்விப்படமானது. பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடித்த எல்ஐகே திரைப்படம் ஏப். 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், நேர்காணலில் கலந்துகொண்ட கிருத்தி ஷெட்டி, “சமூக வலைதளங்களில் எது உண்மை, எது பொய் எனக் கண்டறிய முடியாத அளவுக்கு ஏஐயின் வளர்ச்சி கவலையளிக்கிறது. என்னுடன், ஆண் ஒருவர் நெருக்கமாக இருப்பதைப் போன்ற போலி ஏஐ புகைப்படத்தைக் கண்ட என் அம்மா அதிர்ச்சிக்குள்ளாகினார். பிரபலங்களுக்கே இந்த நிலைமை என்றால், சாதாரண பெண்களுக்கு பாதுகாப்பு இருக்குமா? இதை எப்படி கட்டுப்படுத்துவது?” எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

Summary

actor kriti shetty shares her thoughts on ai and fake images

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.