ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

செக்ஸ் உறவைப் பெற்றோர்கள் ஊக்கப்படுத்த வேண்டும்: பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்

செக்ஸ் உறவைத் தீண்டத்தகாததாகக் கருதுவதை விடவும் பொறுப்பான செக்ஸ் உறவுக்குத் தங்கள் பிள்ளைகளைப் பெற்றோர்கள் ஊக்கப்படுத்த வேண்டும்... 

News image
Updated On :30 செப்டம்பர் 2019, 7:42 am

செக்ஸ் உறவைத் தீண்டத்தகாததாகக் கருதுவதை விடவும் பொறுப்பான செக்ஸ் உறவுக்குத் தங்கள் பிள்ளைகளைப் பெற்றோர்கள் ஊக்கப்படுத்த வேண்டும் என்று பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கூறியுள்ளார். 

தான் செக்ஸ் உறவில் உள்ளதை அறிந்த தனது பெற்றோர் அதிர்ச்சியடைந்ததாகக் கூறுகிறார் கங்கனா. பிங்க்வில்லா இணையத்தளத்தில் இது குறித்தசெய்தி வெளிவந்துள்ளது. கங்கனா மேலும் கூறியதாவது:

செக்ஸ் உறவு என்பது எல்லோருடைய வாழ்க்கையிலும் முக்கியமானது. உங்களுக்கு செக்ஸ் உறவு அவசியம் என்றால் அதை எடுத்துக்கொள்ளுங்கள். அதேசமயம், அதன் மீது அதீத விருப்பத்துடன் இருக்கவேண்டாம். தங்களுடைய பிள்ளைகள் செக்ஸ் உறவில் உள்ளதை எண்ணி பெற்றோர்கள் மகிழ்ச்சியடைய வேண்டும். பிள்ளைகளும் பொறுப்பான செக்ஸ் உறவில் ஈடுபட வேண்டும். நான் செக்ஸ் உறவில் உள்ளதை அறிந்த தனது பெற்றோர் அதிர்ச்சியடைந்தார்கள். தங்களுடைய பிள்ளைகளின்  செக்ஸ் உறவுக்குப் பெற்றோர்கள் ஊக்கப்படுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.