தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

அஜித் சந்தித்த பிரபலம் யார்? வைரலாகிய ஃபோட்டோ!

அண்மையில் தனது அடுத்த படத்துக்கான படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்றிருந்தார் அஜித்.

News image
Updated On :19 பிப்ரவரி 2019, 10:17 am

அண்மையில் தனது அடுத்த படத்துக்கான படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்றிருந்தார் அஜித். அங்கு பிரபல மலையாள இயக்குநர் பிரியதர்ஷனை சந்தித்துப் பேசினார். அஜித் பிரியதர்ஷன் இருவரின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாக ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

'விஸ்வாசம்' படத்தை தொடர்ந்து எச்.வினோத் இயக்கும் பிங்க் பட ரீமேக்கில் அஜித் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் ராமோஜி ராவ் ஃப்லிம் சிட்டியில் தற்போது நடந்து வருகிறது. அதன் அருகிலேயே இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் மலையாள நடிகர் மோகன்லால் நடிக்கும் மரக்கார் படத்தின் படப்பிடிப்பும் நடக்கிறது.

Story image

நடிகர் அஜித், இயக்குநர் பிரியதர்ஷன் இருவரும் ப்ரேக்கில் சந்தித்து உரையாடி மகிழ்ந்தனர். அப்போது புகைப்படங்கள் வெளியானதும் அஜித்தின் கெட்டப்பை தல 59 படத்தில் அவரது லுக்காக இருக்கலாம் என்றும் இப்படத்தின் பெயர் பி என்ற எழுத்தில் ஆரம்பிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.