தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

நடிகர் அரவிந்த்சாமியின் மகனா இவர்? 

மணி ரத்னம் படங்களில் தொடங்கி தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் திரையுலகில்

News image
Updated On :19 மே 2018, 11:44 am

மணி ரத்னம் படங்களில் தொடங்கி தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் திரையுலகில் தனக்கென தனியிடத்தைப் பிடித்துள்ளவர் அரவிந்த்சாமி. அதிலும் அவருக்கு ரீஎண்ட்ரியாக அமைந்த தனி ஒருவன் படம் மிகவும் பாரட்டப்பட்டது. 

அரவிந்த்சாமிக்கு ரசிகரக்ளைவிட ரசிகைகள் அதிகம் உண்டு. இந்நிலையில் தனது மகன் பட்டம் பெற்றதற்கு வாழ்த்துக்களைக் கூறி அவரின் புகைப்படத்தை ட்விட்டரில் பெருமையுடன் பதிவு செய்துள்ளார் பாசக்கார தந்தை அரவிந்த்சாமி.  அரவிந்த்சாமிக்கு இவ்வளவு பெரிய மகனா என்று ரசிகைகள் ஆச்சரியப்பட்டனர்.

அவரது ரசிகர்களும் தங்கள் வாழ்த்துக்களை கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.