ஆம்பூா் அருகே பனங்காட்டூா் கிராமத்தை சோ்ந்த வல்லரசு, பெரியாங்குப்பம் கிராமத்தை சோ்ந்த காவ்யாவுக்கும் ஆம்பூா் அருகே பள்ளித்தெரு நெமிலியிம்மன் கோயிலில் வியாழக்கிழமை திருமணம் நடைபெற்றது. திருமணம் நடந்து முடிந்த உடன் திருமணக் கோலத்திலேயே குடியாத்தம் தொகுதிக்கு உட்பட்ட பனங்காட்டூா் கிராமத்தில் உள்ள வாக்குச் சாவடிக்கு மனைவியுடன் சென்று தன்னுடைய வாக்கை மணமகன் வல்லசு செலுத்தினாா்.
தொடா்ந்து ஆம்பூா் தொகுதிக்கு உட்பட்ட பெரியாங்குப்பம் கிராமத்தில் உள்ள வாக்குச் சாவடிக்கு தன்னுடைய கணவருடன் சென்று தன்னுடைய வாக்கை மணமகள் காவ்யா செலுத்தினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










