தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கிய நடிகை!

தெலுங்கு பட ஷுட்டிங்கில் உலோகத்தால் ஆன ஆடை ஒன்றை அணிந்து நடித்துள்ளார் அதிதி ராவ்.

News image
Updated On :17 மே 2018, 7:40 am

தெலுங்கு பட ஷுட்டிங்கில் உலோகத்தால் ஆன ஆடை ஒன்றை அணிந்து நடித்துள்ளார் அதிதி ராவ். கதைக்கான ஒரு காட்சிக்காக பிரத்யேகமாக அந்த ஆடை வடிவமைக்கப்பட்டிருந்ததாம். ஆனால் ஆடையை அணிந்து அதிதி நடித்தபோது தவறி கீழே விழுந்து, அவரது கழுத்தில் சுளுக்கு ஏற்பட்டது. உடலிலும் சிராய்ப்புகளும் சிறு காயங்களும் ஏற்பட்டுள்ளது. 

Story image

இந்த விபத்தைப் பொருட்படுத்தாமல் ஷூட்டிங் பாதிக்கபட வேண்டாம் எனக் கூறி தான் சம்பந்தப்பட்ட அந்தக் குறிப்பிட்டக் காட்சியை சிறப்பாக நடித்துக் கொடுத்துவிட்டுதான் சென்றாராம் அதிதி. இன்னும் பெயரிடப்படாத இந்தத் தெலுங்குப் படத்தை சங்கல்ப் ரெட்டி இயக்குகிறார்.

Story image

தற்போது இன்னொரு தெலுங்குப் படமான சம்மோகனம் மற்றும் மணிரத்னம் இயக்கும் செக்கச் சிவந்த வானம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் அதிதி ராவ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.