ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

கடவுளும் நானும் உன்னுடன் எப்போதும் இருப்போம்: அஞ்சலிக்கு ஜெய் 'ஸ்பெஷல்' வாழ்த்து!

நீ நீயாக இருப்பதால் என்னுடைய ஒவ்வொரு நாளையும் சிறப்பான நாளாக மாற்றுகிறாய்...

News image
Updated On :16 ஜூன் 2017, 12:55 pm

நடிகை அஞ்சலி - நடிகர் ஜெய் ஆகியோரின் காதல் குறித்து தொடர்ந்து ஊடகங்களில் எழுதப்பட்டு வருகின்றன. எங்கேயும் எப்போதும் படத்தில் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்தார்கள்.

இந்நிலையில் ஜெய் - அஞ்சலி ஆகிய இருவரும் தங்கள் உணர்வுகளை ட்விட்டரில் பகிர்ந்துகொண்டுள்ளார்கள். 

நடிகை அஞ்சலிக்குத் தான் எழுதிய பிறந்தநாள் வாழ்த்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் நடிகர் ஜெய். அதில் அவர் கூறியிருப்பதாவது:

நீ எப்படி எனக்கு வெகுசிறப்போ அதுபோல உனக்குப் பிறந்தநாள் அமைய வாழ்த்துகள். நீ நீயாக இருப்பதால் என்னுடைய ஒவ்வொரு நாளையும் சிறப்பான நாளாக மாற்றுகிறாய். கடவுளும் நானும் உன்னுடன் எப்போதும் இருப்போம். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அஞ்சு என்று வாழ்த்தியுள்ளார். 

இதற்குப் பதில் அளித்த நடிகை அஞ்சலி, என்னுடன் இருப்பதற்காக நன்றி ஜெய். எப்போதும் அதுபோல இருப்பாய் என எண்ணுகிறேன். சிறப்பு வாழ்த்துக்கு நன்றி என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.