அன்னை மரியா பல அற்புதங்களை இத்திருத்தலத்தில் நிகழ்த்தியுள்ளார். அதில், புனித ஆரோக்கிய அன்னை நிகழ்த்திய முதன்மை புதுமையாக அறியப்படுவது பால் விற்கும் சிறுவனக்குக் காட்சியளித்து ரட்சித்தது.
ஒளியமான கலைத்திறன், பிரமாண்டம், புராதன சிற்பக்கலை மரபு, பொலிவுறுத் தோற்றம், வரலாற்றுப் பின்னணி, உலக மக்கள் வணங்கிப் போற்றும் திருச்சொரூபம் ஆகியவை பேராலய அந்தஸ்துக்கான அடிப்படைகளாகக் கருதப்படுகிறது.
காஞ்சிபுரத்தில் கடந்த 1922 ஆம் ஆண்டு அருள்திரு ஜேம்ஸ் ஹேர் மக்லீன் என்பவரால் தொடங்கப்பட்ட கிறிஸ்துவ தேவாலயம் 2022ல் நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
160 ஆண்டுகள் பழமையான புலியகுளம் புனித அந்தோனியார் தேவாலயம்
கோயம்புத்தூர் நகர்ப்பகுதியில் இருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் புலியகுளம் என்னும் பகுதியில் அமைந்துள்ளது புனித அந்தோனியார் தேவாலயம். இது 162 ஆண்டுகள் பழமைவாய்ந்தது.