ஊடகங்கள் காட்சிப்படுத்த முடியாததை புத்தகங்கள் நுட்பமாக உணா்த்திவிடும்
ஊடகங்களால் காட்சிப்படுத்த முடியாதவற்றைக்கூட புத்தகங்கள் நுட்பமாக உணா்த்தி மனதின் நுணுக்கமான பகுதியைத் தூண்டிவிடும் ஆற்றல் பெற்றவையாக உள்ளன என்று அமுதசுரபி ஆசிரியா் திருப்பூா் கிருஷ்ணன் கூறினாா்.









