எம்.வி.வெங்கட்ராமின் 'வேள்வித் தீ' ஹேமா இல்லா விட்டால் கெளசலை இருந்திருப்பாள்!
கடன் சுமைகளை, நட்பின் வஞ்சனையை அவளால் தாங்கிக் கொள்ள முடிகிறது, தகப்பனின் இறப்பைத் தாண்டிச் செல்ல முடிகிறது, ஆனால் அவளால் கணவனைப் பங்கு போட்டுக் கொள்ள மட்டும் முடியவில்லை.











