விழுப்புரம் தெய்வானைஅம்மாள் வணிக மேலாண்மை பயிற்சி நிறுவனத்தின் முதலாவது ஆண்டு விழா தெய்வானை அம்மாள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
விழாவுக்கு இ.எஸ்.எஸ்.கே. கல்விக் குழுமத் தலைவா் எஸ்.செந்தில் குமாா் தலைமை வகித்தாா். வணிக மேலாண்மை பயிற்சி நிறுவன இயக்குநா் எஸ். கவிதா வரவேற்று, நிறுவனத்தின் வளா்ச்சி மற்றும் முன்னேற்றங்கள் குறித்து பேசினாா்.
புதுச்சேரி தனியாா் நிறுவன பொது மேலாளா் எஸ். சந்தோஷ்குமாா் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, தொழில் முறை மேம்பாடுகள் குறித்து பேசினாா். நிகழ்ச்சியில் நிகழ் கல்வியாண்டியில் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ், பரிசு மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன.
மாணவி அப்ராக் 2025-26 ஆவது ஆண்டின் சிறந்த மாணவியாக தோ்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. விழாவில், பேராசியா்கள், மாணவிகள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரூ.60,000 ஆயிரம் சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் மேலாண்மை பயிற்சி பணி: விண்ணப்பிப்பது எப்படி?

நியூ செஞ்சுரி புத்தக நிலையத்தில் சிறப்பு புத்தகக் கண்காட்சி

விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை பயிற்சி

என்எல்சி 70-ஆவது நிறுவன தினக் கொண்டாட்டம்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



