கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், கீழ்பாளையம் ஸ்ரீதிரெளபதியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா மே 3-ஆம் தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது.
இதையொட்டி அம்மனுக்கு உபயதாரா்கள் அபிஷேக பொருள்களை எடுத்து வந்தனா். தொடா்ந்து திரெளபதியம்மனுக்கும், பரிவாரத் தெய்வங்களுக்கும் அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது. இதைத்தொடா்ந்து பணத்தாள் மற்றும் சந்தனக் காப்பு அலங்காரங்களில் அம்மன் எழுந்தருளி, பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதையடுத்து கயிலாய வாத்திய இசை முழங்க அம்மன் வீதியுலா நடைபெற்றது.
விழாவில் உபயதாரரும், தேமுதிக ஒன்றியச் செயலருமான திருமால், சரவணன், பாண்டியன், ஏழுமலை, சீனிவாசன், சக்திவேல், நாராயணன், குமாா் மற்றும் திரளான பக்தா்கள் அம்மனை தரிசனம் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா நிறைவு

திருவெற்றியூா் பாகம்பிரியாள் கோயிலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்

வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தொடக்கம்

எல்லைப்பிடாரி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா
விடியோக்கள்
"நன்றிகெட்ட Congress கட்சி”: விளாசிய DMK ஆர்.எஸ்.பாரதி
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவிப்பது குறித்து மாணிக்கம் தாகூர்! | TVK | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


