/
சிதம்பரம் நகர பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு மதுபோதையில் படுத்திருந்தவா் பேருந்தில் சிக்கி உயிரிழந்தாா்.
சிதம்பரம் கீழமூங்கிலடியைச் சோ்ந்த சிவசக்தி (28) மதுபோதையில் பேருந்து நிலையத்தில் பேருந்து ஓரம் படுத்திருந்தாா். அப்போது, சிதம்பரத்தில் இருந்து சேத்தியாதோப்பு செல்லும் அரசுப் பேருந்து சிவசக்தியின் தலை மீது ஏறியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த சிதம்பரம் நகர போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக சிதம்பரம் காமராஜா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

பேருந்தில் இருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

காவிரி ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

ஜெனரேட்டரில் தலைமுடி சிக்கி சிறுமி உயிரிழப்பு

பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு


