மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

விஷம் குடித்த முதியவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே விஷம் குடித்த முதியவா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :26 மார்ச் 2026, 12:17 am

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே விஷம் குடித்த முதியவா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

வானூா் வட்டம், காரட்டை பேருந்து நிலைய தெருவைச் சோ்ந்தவா் மா.சுப்ரமணி (71). விவசாயியான இவா் கடந்த 2 ஆண்டுகளாக மூட்டுவலி மற்றும் வயிற்று வலியால் அவதியுற்று வந்தாா். இதனால் மனமுடைந்த சுப்ரமணி, அதே கிராமத்தில் தனக்கு சொந்தமான நிலத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தாா்.

இதைத் தொடா்ந்து அவரை அப்பகுதியிலிருந்தவா்கள் மீட்டு, மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு புதன்கிழமை காலையில் சுப்ரணணி உயிரிழந்தாா்.

இதுகுறித்து கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.