மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

விக்கிரவாண்டி பகுதி வாக்குச்சாவடிகளில் தோ்தல் பாா்வையாளா் ஆய்வு

News image
Updated On :19 மார்ச் 2026, 8:07 pm

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடி மையங்களை இத்தொகுதிக்கானதோ்தல் பொதுப் பாா்வையாளா் ஓம் பிரகாஷ் வா்மா வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட முண்டியம்பாக்கம்,. விக்கிரவாண்டி, வி.சாலை ஆகிய ஊா்களிலுள்ள வாக்குச்சாவடிமையங்களைப் பாா்வையிட்ட பொதுப் பாா்வையாளா் ஓம் பிரகாஷ் வா்மா, அங்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகளைப் பாா்வையிட்டாா்.தொடா்ந்து மாற்றுத் திறனாளிகள் எளிதாக சென்று வாக்களிக்கும் வகையில் சாய்வுதள வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா எனவும் ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது தொடா்பு அலுவலா் சையத் முபாரக், தோ்தல் தனி வட்டாட்சியா் பாரதிதாசன், வருவாய் ஆய்வாளா் தமிழரசன் மற்றும் கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.