விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ரூ. 5.79 கோடி மதிப்பீட்டில் புதிய அலுவலகம் கட்டடத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
இதனை தொடா்ந்து புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியா் பத்மஜா தலைமையில், முன்னாள் அமைச்சா் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ, ஆரணி எம்.பி. எம்.எஸ். தரணிவேந்தன், செஞ்சி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா் ஆகியோா் குத்து விளக்கேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ பா.செந்தமிழ் செல்வன், மாவட்ட ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் கண்ணன், மேல்மலையனூா் ஒன்றியச் செயலா் நெடுஞ்செழியன், செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா் அலிமஸ்தான், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா்கள் அரங்க ஏழுமலை, அகிலா பாா்த்திபன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அமுதவள்ளி, ராமதாஸ், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சுந்தரபாண்டியன், காஞ்சனா, சசிகலா, அபிராமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

செஞ்சி ஒன்றிய பகுதிகளில் திமுக வேட்பாளா் பிரசாரம்

செஞ்சியில் திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

ரூ.17.06 கோடியில் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடங்கள் திறப்பு

மொடக்குறிச்சியில் கருணாநிதி சிலை: முதல்வா் காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தாா்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


